நீட் தேர்வை எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய். 1000 நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நீட் தேர்வு ஹால் டிக்கெட்,
அடையாள அட்டையை காட்டி தங்களது நிதியுதவியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில்
செய்யப்படும்.
அடையாள அட்டையை காட்டி தங்களது நிதியுதவியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில்
செய்யப்படும்.
No comments:
Post a Comment