Monday, April 23, 2018

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம் (Manonmaniam Sundaranar University Admissions open )

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது 2018-2019-ம் கல்வியாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


விண்ணப்பங்கள் மற்றும் கட்டண விபரங்களை 22-04-2018 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23-05-2018
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 04-06-2018


விண்ணப்ப கட்டணம் : ரூ. 500

நுழைவு தேர்வு கட்டணம் : ரூ.150

பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை



மேலும் விபரங்களுக்கு : http://www.msuniv.ac.in/  அல்லது http://www.msuniv.ac.in/admission.aspx என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான  விவரங்கள் 

Manonmaniam Sundaranar University Admissions open

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...