மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம் திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின்
கல்வி தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது 2018-2019-ம் கல்வியாண்டில் மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான
மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அப் பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள்
மற்றும் கட்டண விபரங்களை 22-04-2018 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23-05-2018
நுழைவுத் தேர்வு
நடைபெறும் நாள்: 04-06-2018
விண்ணப்ப கட்டணம்
: ரூ. 500
நுழைவு தேர்வு
கட்டணம் : ரூ.150
பல்கலைகழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை
மேலும் விபரங்களுக்கு
: http://www.msuniv.ac.in/ அல்லது http://www.msuniv.ac.in/admission.aspx
என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Manonmaniam
Sundaranar University Admissions open



No comments:
Post a Comment