Tuesday, April 24, 2018

பி.இ, பி.டெக், படிப்புகளில் சேர மே 3 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம். உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

அண்ணா பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர மே 3ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்படுகிறது.

 ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். இந்த ஆண்டு புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்ததால், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே சமர்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் அந்தந்த மாவட்டத்திலுள்ள கலந்தாய்வு உதவி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் மொத்தம் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...