Tuesday, December 18, 2018

நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முடிவுகள் வெளியீடு.

நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான( நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...