எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது, முதல்நாளில் சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவினர் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...
-
Reporter Vacancy In Kumudam ( குமுதம் இதழுக்கு நிருபர்கள் தேவை)
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாண...
-
மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்...
No comments:
Post a Comment