நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக இரண்டுபட்ட மேற்படிப்புகள் துவக்கப்பட்டு்ள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பாஸ்கர் கூறியது, நடப்பு கல்வியாண்டில் புதிதாக இரண்டு முதுகலை வகுப்புகள் துவக்கப்படுகின்றன.
எம்.எஸ்.சி.,டேட்டா அனலிடிக்ஸ் என்ற படிப்பும், எம்.எஸ்,சி.,சைபர் செக்யூரிட்டி என்ற படிப்பும் துவக்கப்படுகின்றன.
பி.எஸ்.சி.,பிசிஏ, பிஇ படித்தவர்கள் இதனை படிக்கலாம்.
நெல்லை பல்கலையின் தகவல்தொழில்நுட்பத்துறை, புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகள் இணைந்து இந்த வகுப்புகளை நடத்துகின்றன. இதனை படிப்பதன் மூலம் பல்வேறு தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பாஸ்கர் கூறியது, நடப்பு கல்வியாண்டில் புதிதாக இரண்டு முதுகலை வகுப்புகள் துவக்கப்படுகின்றன.
எம்.எஸ்.சி.,டேட்டா அனலிடிக்ஸ் என்ற படிப்பும், எம்.எஸ்,சி.,சைபர் செக்யூரிட்டி என்ற படிப்பும் துவக்கப்படுகின்றன.
பி.எஸ்.சி.,பிசிஏ, பிஇ படித்தவர்கள் இதனை படிக்கலாம்.
நெல்லை பல்கலையின் தகவல்தொழில்நுட்பத்துறை, புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகள் இணைந்து இந்த வகுப்புகளை நடத்துகின்றன. இதனை படிப்பதன் மூலம் பல்வேறு தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
No comments:
Post a Comment