Friday, June 29, 2018

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிகளில் சேர ஜூலை 11,12-ல் கலந்தாய்வு

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிகளில் சேர ஜூலை 11,12-ல் கலந்தாய்வு சென்னை மந்தவெளியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்த 1,820 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...